இராணுவ வீரர்களுக்கு சமமானவர்கள் மருத்துவர்கள் - டாக்டர் அன்புமணி ராமதாஸ்
" alt="" aria-hidden="true" /> பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சி அளித்தது என்றால், அவரது உடலை கீழ்ப்பாக்கம் இடுகாட்டில் அடக்க…
Image
நில தரகர்களுக்கும் அமைப்பு சாரா தொழில் முறையில் நிவாரண உதவி வழங்க வேண்டும் - முதல்வருக்கு விருகை வி.என்.கண்ணன் கோரிக்கை
" alt="" aria-hidden="true" /> சென்னை  இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலதரகர்கள் நல சங்க அகில இந்திய தலைவர் விருகை வி.என்.கண்ணன் முதலமைச்சருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில்  புரட்சி தலைவி அம்மா வழியில் செயலாற்றி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித…
Image
தேனி மாவட்டத்தில் பரவலாக மழை - விவசாயிகள் மகிழ்ச்சி
" alt="" aria-hidden="true" /> தேனி மாவட்டம் பகுதியில் தொடர்ந்து மாலை முதல் இரவு வரை கனமழை பெய்து வருகிறதுஇதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம், தேனி ,வடுகபட்டி, இலட்சுமிபுரம், ஆண்டிபட்டி, கம்பம் போன்ற பகுதிகளில் மாலை 6 மணிக்கு பெய்த மழை தொ…
Image
புதுவை புதின மலர் மாமணி விருது
புதின மலர் மாமணி விருது   சிறுகதை எழுத்தாளர் ராஜேஸ்வரிக்கு சென்னை சிவனேயபேரவை அவர் ஆற்றிவரும் இலக்கியப் பணிகளை பாராட்டி  புதின மலர் மாமணி விருது வழங்கி சிறப்பித்தது. மகளிர் தினத்தன்று நங்கநல்லூர் வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் விருதுகள் வழங்கப்பட்டது.   திருத்தல வெ…
Image
புதுவை குரும்பாபட்டு கிராமத்தில் ரூபாய் 15 லட்சம் செலவில் கட்டப்பட்ட கலையரங்க கட்டிடத்தினை சட்டமன்ற உறுப்பினர் தீப்பாய்ந்தன் அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
வில்லியனூர் கொம்யூன் அலுவலகம் மூலம் , சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ஊசுடு தொகுதி குரும்பாபட்டு கிராமத்தில் ரூபாய் 15 லட்சம் செலவில் கட்டப்பட்ட கலையரங்க கட்டிடத்தினை சட்டமன்ற உறுப்பினர் தீப்பாய்ந்தன் அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் வில்லியனூர் …
Image
தூத்துக்குடி மாவட்ட அனைத்து அரசு பணியாளர்களுக்கிடையேயான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற காவல்துறை அமைச்சுப்பணியாளர்களை தூத்துக்குடி எஸ்பி  பாராட்டினார்.   தூத்துக்குடி மாவட்ட அனைத்து அரசு பணியாளர்களுக்கிடையேயான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய 2019-2020ம் ஆண்டுக்கான மாவட்ட அளவில் நடைபெற்ற…
Image